கீழ்க்கட்டளை ஏரிக்கரை பெருமாள் கோயில் அருகே உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், இந்தப் பகுதியையும் மடிப்பாக்கம் ஏரிக்கரை சாலையையும் இணைக்கும் சிறு பாலம் முறையாக அமைக்கப்படாமலும், சாலை போடப்படாமலும் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ராமலிங்கம், மடிப்பாக்கம்.