கூடுதல் கவுன்ட்டர்கள்..!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 3 டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளன. ஆனால் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 3 டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளன. ஆனால் ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இதனால் பயணிகள் ஒரே ஒரு கவுன்ட்டரில் நீண்ட நேரம் நின்று டிக்கெட்டுகளைப் பெறவேண்டியுளளது. எனவே மூன்று கவுன்ட்டர்களையும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

பி. கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com