நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சிறிய அளவில் மழை பெய்தால் கூட ரயில்வே கேட்டின்இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி சகதியாகி நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.நாகசுப்பிரமணியன், கொரட்டூர் வடக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com