சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சிறிய அளவில் மழை பெய்தால் கூட ரயில்வே கேட்டின்இரு புறங்களிலும் தண்ணீர் தேங்கி சகதியாகி நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.நாகசுப்பிரமணியன், கொரட்டூர் வடக்கு.