தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பை, ஜன நடமாட்டமுள்ள காலை வேளையில் மனிதர்களே கையால் அள்ளுவதை நேரடியாகப் பார்த்தேன். சாக்கடை அடைப்புகளை இயந்திரம் கொண்டு அள்ளவும், மோசமாக உள்ள அந்தத் தெருவைத் தூய்மைப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆர்.கண்ணன், சென்னை-88.
கழிவுநீர் சாக்கடை