ஆராய்ச்சிமணி
குண்டும் குழியுமான சாலை...!
ஐசிஎஃப் பேருந்து நிலைய சிக்னல் மூலம் ஐசிஎஃப் மேற்கு குடியிருப்பு சுற்றுச்சுவர் ஓரமாக குடிநீர் வாரிய ஊழியர்கள் குழாய்களை 3 மாதங்களுக்கு முன் பதித்தனர்.
ஐசிஎஃப் பேருந்து நிலைய சிக்னல் மூலம் ஐசிஎஃப் மேற்கு குடியிருப்பு சுற்றுச்சுவர் ஓரமாக குடிநீர் வாரிய ஊழியர்கள் குழாய்களை 3 மாதங்களுக்கு முன் பதித்தனர். ஆனால் அந்த குழியை சரிவர மூடவில்லை. இதனால் அந்தச் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் திணறுகின்றனர். இந்த சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ப.த. கதிர்வேலு, சென்னை-49.