திரிசூலம் ரயில் நிலையம் அருகே பழமைவாய்ந்த திரிசூல நாதர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்லும் பொதுமக்கள், சரியான பெயர்ப்பலகை வைக்கப்படாததால் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். எனவே அங்கு பெயர்ப்பலகைகளை வைக்கவேண்டும். இதுதொடர்பான தேவையான நடவடிக்கைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் எடுக்கவேண்டும்.
ஆர். கண்ணன், சென்னை-88.