வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆவது தெருவில் குடிநீர் குழாய் வால்வு பழுது பார்க்கும் பணிக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், மேற்கொண்டு எந்தப் பணியும் நடைபெறவில்லை. சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பாதியில் நின்றுள்ள பழுது பார்க்கும் பணியை முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
த.கணேசன், வில்லிவாக்கம்.