சென்னை அடையாறு பணிமனை அருகிலுள்ள சிக்னல்கள் இயங்காமல் இருந்தது பற்றி ஆராய்ச்சிமணியில் செய்தி வெளியாகியிருந்தது. தற்போது சிக்னல்கள் சரிசெய்யப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றன என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். செய்தியை வெளியிட்ட தினமணிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.