மறைமலை நகரில் துணை நகரம், தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மறைமலை நகரில் சரியான பேருந்து வசதியில்லை. தடம் எண். 118 (தாம்பரம்) வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மறைமலை நகரில் இருந்து கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, அடையாறு, திருவான்மியூர் செல்ல நேரடிப் பேருந்து வசதியில்லை. மறை நகரில் பணிமனை அமைத்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.கஸ்தூரி ரங்கன், மறைமலை நகர்.