சென்னை பாரிமுனை முத்தியால்பேட்டை காவல்நிலையம் அருகேயுள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம் பயணிகள் நிழற்குடை இல்லாமல் உள்ளது. வெயிலிலும், மழையிலும் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் விரைவில் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கே.ஆர்.உதயகுமார், பாரிமுனை.