காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருவொற்றியூர் தபால்நிலையம் அருகே பூந்தோட்டம் தெருவில் பல கல்விக் கூடங்கள் உள்ளன. இத் தெருவில் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

திருவொற்றியூர் தபால்நிலையம் அருகே பூந்தோட்டம் தெருவில் பல கல்விக் கூடங்கள் உள்ளன. இத் தெருவில் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு வருபவர்களுக்கும் பெரும் இடையூறாக வாகனங்கள் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காவல்துறையினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தி மகளிர் குழு, திருவொற்றியூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com