சென்னை அடையாறு மகாத்மா காந்தி சாலையிலிருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு ஒரு சாலையும், சாஸ்திரி நகருக்கு ஒரு சாலையும் செல்கிறது.
இந்த 2 இடங்களிலும் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த இடங்களில் வேகத்தடை அமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.