கட்டணக் கொள்ளை தடுக்கப்படுமா?

சென்னை,  திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டுக்கு (குடும்ப அட்டை) விண்ணப்பிக்க அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஊழியர்கள் மறுக்கின்றனர்.

சென்னை,  திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டுக்கு (குடும்ப அட்டை) விண்ணப்பிக்க அதிகாரிகள் தடை செய்துள்ளதாக ஊழியர்கள் மறுக்கின்றனர். ஆனால் தனியார் இன்டர்நெட் மையங்களில் விண்ணப்பிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.  
இதைப் பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட் கார்டு பதிவு செய்ய ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  எனவே தமிழக அரசு உடனடியாக இ} சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்க அனுமதிப்பதுடன் கட்டண விவரத்தைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.
எஸ்.கனகு, அம்பத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com