பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியர் குடியிருப்பில் தரைவழி இணைப்பை உபயோகப்படுத்துவது பெரும்பாலும் வயதானவர்கள்தான். கட்டணம் செலுத்துவது தொடர்பாக செல்லிடப்பேசி வைத்திருப்பவர்களுக்கு குறுந்தகவல் தெரிவிப்பது போல் தரைவழி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கும் தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணமூர்த்தி, நங்கநல்லூர்.