பேருந்து எண் 18 சைதாப்பேட்டை முதல் நந்தனம், அண்ணாசாலை வழியாக பாரிமுனை வரை செல்லும். இப்பேருந்து சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. அதிகளவில், நாள்தோறும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் இப்பேருந்தில் பயணம் செய்தனர். அதனை மீண்டும் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.