செயல்படாத ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்

ஆவடி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அருகில் செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்ட்டரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பயணச் சீட்டு வாங்கிச் செல்கின்றனர்.

ஆவடி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அருகில் செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்ட்டரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பயணச் சீட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால் நேரம் விரயமாகிறது. எனவே ரயில் பயணிகள் நலன் கருதி 4-ஆவது நடை மேடை அருகே கட்டப்பட்டுள்ள புதிய டிக்கெட் கவுன்ட்டரை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

- ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com