ஆவடி ரயில் நிலையத்தில் முதல் நடைமேடை அருகில் செயல்பட்டு வரும் டிக்கெட் கவுன்ட்டரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பயணச் சீட்டு வாங்கிச் செல்கின்றனர். இதனால் நேரம் விரயமாகிறது. எனவே ரயில் பயணிகள் நலன் கருதி 4-ஆவது நடை மேடை அருகே கட்டப்பட்டுள்ள புதிய டிக்கெட் கவுன்ட்டரை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
- ஆர்.சிவகுருநாதன், அண்ணனூர்.