சைதாப்பேட்டை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகளவில் கொசுக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் குப்பைகள் தேங்காமலும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி நீர் வழித்தடம் தடைபடாமல் ஓடவும் செய்வதுடன், கொசு மருந்தை தெளிக்க வேண்டும்.
- இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.