திருவொற்றியூர் தேரடியில் தபால் நிலையம் அருகில் சென்னை உறுப்புக் கல்லூரி, இந்துஜா உயர்நிலைப் பள்ளி, ஓர் அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தத் தெருவுக்குள் ஏராளமான கார்களும், வேன்களும் பள்ளி நேரத்தில் பயணித்த வண்ணம் இருக்கின்றன. இதனால், மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளி நேரத்தில் வாகன நெரிசலைத் தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூந்தோட்டப் பகுதி மக்கள்,
திருவொற்றியூர்.