பாரிமுனை பேருந்து நிலையத்தில் 20, 120 எண் பேருந்துகள் இயக்கப்படும் நிறுத்தத்தில் உள்ள கழிவறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அக்கழிவறையின் வெளிப்பக்கத்தில் பயணிகள் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றத்தால் பயணிகள் அங்கு நிற்க முடிவதில்லை. தயவு செய்து நிறைய பயணிகள் பயணிக்கும் பாரிமுனை பேருந்து நிலைய கழிவறையை சுத்தம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஆவன செய்யவேண்டுகிறோம்.
தங்க.சங்கரபாண்டியன், மணலி புதுநகர்.