கோட்டூர்புரத்திலிருந்து - அம்பத்தூர் தொழிற்பேட்டை வரை இயங்கிய 47 சி பேருந்து முன் அறிவிப்மின்றி நிறுத்தப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் சென்று வரும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியுள்ளது. இந்த பேருந்தை உடனடியாக இயக்கிட போக்குவரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.