பேருந்துகள் அதிகரிக்கப்படுமா?

சென்னை பல்லாவரம் முதல் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் வரை செல்லும் 52பி எண் பேருந்து குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.

சென்னை பல்லாவரம் முதல் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் வரை செல்லும் 52பி எண் பேருந்து குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. அஸ்தினாபுரம் அதிக அளவில் சிறிய வியாபார நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் கொண்ட பகுதி. இங்கு அதிக மக்கள் பேருந்தைப் பயன்படுத்தும் நிலையுள்ளது. ஆகவே போக்குவரத்துத்துறை 52பி பேருந்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

இரா.எத்திராஜன்,சைதாப்பேட்டை மேற்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com