சென்னை மடிப்பாக்கம் மற்றும் கீழ்கட்டளை பகுதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதோடு விபத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சித்ரா,கீழ்கட்டளை.