போக்குவரத்து அலுவலர்கள் கவனிப்பார்களா?

இலவச பஸ் பாஸ் பெறும் மூத்த குடிமக்கள் டிக்கெட் பெறுவதற்கு பல மணி நேரம் வரிசையில் நின்று சிரமப்பட வேண்டி உள்ளது.

இலவச பஸ் பாஸ் பெறும் மூத்த குடிமக்கள் டிக்கெட் பெறுவதற்கு பல மணி நேரம் வரிசையில் நின்று சிரமப்பட வேண்டி உள்ளது. டிக்கெட் தரும் பணியை ஒரு அலுவலர் மட்டுமே செய்து வருகிறார். டிக்கெட் பெற நேரில் வரும் முதியோர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்று சோர்வடைவதைத் தவிர்த்திட அமர்வதற்கு இருக்கை ஏற்பாடு செய்ய வேண்டும்.

எஸ்.கோவிந்தசாமி, தியாகராயநகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com