சென்னை அடையாறு மகாத்மாகாந்தி சாலையில் உள்ள சாஸ்திரி நகர் 2-ஆவது அவென்யூ, மாளவியா அவென்யூ, 2 ஆவது குறுக்குத் தெருவிலுள்ள பெயர்ப் பலகை சேதமடைந்தும் கிழிந்தும் காணப்படுவதால் சீரமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.