மக்களின் கோரிக்கை!

சென்னை தியாகராயநகர் விஜயராகவன் சாலையில் கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட அம்மா குடிநீர் மையம் பல மாதங்களாக போதிய பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை!

சென்னை தியாகராயநகர் விஜயராகவன் சாலையில் கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட அம்மா குடிநீர் மையம் பல மாதங்களாக போதிய பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் வசதியின்றி சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். மாநகராட்சி விரைவில் குடிநீர் மையத்தை திறந்து குடிநீர் வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

படம்: பி.ராதாகிருஷ்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com