மின்வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு...

சென்னை சூளைமேட்டில் உள்ள திருவள்ளுவர் புரம் 2}ஆவது தெருவில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால் பலமுறை,

சென்னை சூளைமேட்டில் உள்ள திருவள்ளுவர் புரம் 2}ஆவது தெருவில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால் பலமுறை, மின்சார வாரியத்திடம் புகைப்படத்துடன் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஆகவே குடியிருப்புவாசிகள் அச்சத்தில் இருப்பதால் மின்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.சக்திவேல், சூளைமேடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com