சென்னை சூளைமேட்டில் உள்ள திருவள்ளுவர் புரம் 2}ஆவது தெருவில் உயர் அழுத்த மின்சாரம் செல்வதால் பலமுறை, மின்சார வாரியத்திடம் புகைப்படத்துடன் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஆகவே குடியிருப்புவாசிகள் அச்சத்தில் இருப்பதால் மின்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.சக்திவேல், சூளைமேடு.