சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி. எதிரே உள்ள காயிதே மில்லத் பேருந்து நிறுத்தத்தில் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குகின்றனர். ஏனைய வாகன ஓட்டிகள் சீராக வாகனத்தை இயக்க இயலவில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலை ஓரத்தில் பேருந்துகளை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஷீஜா, குயப்பேட்டை.