கிண்டி முதல் சைதாப்பேட்டை நந்தனம், ஆழ்வார்பேட்டை வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் 45 பி எண் பேருந்து மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. நாள்தோறும் வேலைக்குச் செல்லும் பெண்கள், ஏழை, எளிய மக்கள் இவ்வழித்தடத்தில் பயணிக்கும் நிலை உள்ளது. நீண்ட காலமாக உள்ள இந்தப் பிரச்னையைத் தீர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.