சென்னை மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடுத்து முகலிவாக்கத்தைச் சுற்றி காலனிகள் தோன்றி மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இப்பகுதிகளுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பெண்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். பேருந்து அல்லது சிற்றுந்துகளை இயக்கினால் பொதுமக்களுக்கு அதிகப் பலனாக இருக்கும்.
எஸ்.ஞானப்பிரான், மேற்குமாம்பலம்.