தேவை - பேருந்து சேவை!

சென்னை மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடுத்து முகலிவாக்கத்தைச் சுற்றி காலனிகள் தோன்றி மக்கள் வசிக்கின்றனர்.

சென்னை மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடுத்து முகலிவாக்கத்தைச் சுற்றி காலனிகள் தோன்றி மக்கள் வசிக்கின்றனர். ஆனால் இப்பகுதிகளுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் பெண்கள், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். பேருந்து அல்லது சிற்றுந்துகளை இயக்கினால் பொதுமக்களுக்கு அதிகப் பலனாக இருக்கும்.

எஸ்.ஞானப்பிரான், மேற்குமாம்பலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com