பூங்கா அமைக்கப்படுமா?

திருமுல்லைவாயல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மற்றும் நேதாஜி நகர் பகுதியில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை குப்பை கிடங்காக மாற்ற ஆவடி நகராட்சி முடிவு செய்துள்ளது.
பூங்கா அமைக்கப்படுமா?

திருமுல்லைவாயல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மற்றும் நேதாஜி நகர் பகுதியில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை குப்பை கிடங்காக மாற்ற ஆவடி நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் சுகாதாரமற்ற முறையில் தினமும் கொட்டப்படும் வரும் குப்பைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com