மடிப்பாக்கத்தில் கட்டடங்களில் வாகனங்களை நிறுத்த வசதியில்லாததால் சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து இடைஞ்சல் இல்லாது இருக்க தொடர்புடைய கட்டடங்களைக் கட்ட அனுமதி கொடுக்கும் போதே வாகனங்களை உள்ளேயே நிறுத்த வழிவகை காண வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம், மடிப்பாக்கம்.