வடக்கு கொரட்டூர் பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த ஓராண்டாக கழிவுநீர் - குடிநீர் இணைப்புப் பெற தெருக்கள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படவில்லை. பல முறை 7 -ஆவது மண்டல அதிகாரியிடம் புகார் கூறியும் பலனில்லை. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. தயவு செய்து இந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும்.
ஆர்.பூஷணம், கொரட்டூர்.