குடியிருப்புவாசிகளை பாதிக்கும் கழிவுநீர்....

பாடியில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் பட்டாபிராம் சோழன் நகர் பாண்டியன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
குடியிருப்புவாசிகளை பாதிக்கும் கழிவுநீர்....

பாடியில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் பட்டாபிராம் சோழன் நகர் பாண்டியன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி கழிவுநீர் கால்வாய் பராமரிக்கப்படாததால், தெருவில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர். இதனால் இப்பகுதி சுற்றுப்புற சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com