சுகாதாரத்துறை நடவடிக்கை தேவை

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம் வி 5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுகாதாரமில்லாத நிலையில் பல உணவகங்கள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருமாநகராட்சி 99-ஆவது வட்டம் வி 5 காவல் நிலையம் அமைந்துள்ள பள்ளிச் சாலையில் சுகாதாரமில்லாத நிலையில் பல உணவகங்கள், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உண்ணுவோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாகப் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com