சென்னை திருவான்மியூர் ந-2 திரையரங்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள் உட்கார இடம் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இங்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.