பயணியர் நிழற்குடை தேவை!

சென்னை திருவான்மியூர் ந-2 திரையரங்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள் உட்கார இடம் இன்றி சிரமப்படுகின்றனர்.

சென்னை திருவான்மியூர் ந-2 திரையரங்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள் உட்கார இடம் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இங்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

-ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com