சென்னை மேடவாக்கத்தில் பெல் நகர் விரிவுப் பகுதிக்கு செல்லும் வடக்குப்பட்டு தெருவில் கடந்த ஆண்டு மழை காலத்தில் சேதமடைந்து இன்னமும் சீர்செய்யப்படாத சாலை. இச்சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில் அதை மழை வரும் முன் சீர்செய்ய வேண்டும் என்பது இப்பகுதியினரின் கோரிக்கை.