போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு முன் சம்பந்தமில்லாதவர்கள் வாகனங்களை நிறுத்துவதால் குடியிருப்போர் மிகுந்த

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு முன் சம்பந்தமில்லாதவர்கள் வாகனங்களை நிறுத்துவதால் குடியிருப்போர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதனால் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே  தெருக்களிலும்,  சாலைகளிலும் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது ஆகையால் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்.
டி.வி.கிருஷ்ணசாமி, நங்கநல்லூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com