சென்னை மாநகராட்சி 65-ஆவது வட்டம், ம.பொ.சி. தெரு, ஜெயந்தி நகர் விரிவு, கொளத்தூர் பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீர் வந்து பல மாதங்களுக்கு மேலாகின்றன. இது குறித்து புகார் தெரிவித்தும் இது வரை நடவடிக்கை இல்லை குடிநீர் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.