கூடுதல் பேருந்துகள் தேவை!

பாரிமுனையிலிருந்து திரு.வி.க. நகர் செல்லும் 8 பி பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது.

பாரிமுனையிலிருந்து திரு.வி.க. நகர் செல்லும் 8 பி பேருந்துகள் மிகவும் குறைந்த அளவே உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. முதியவர்கள் மற்றும் நோயாளிகள், பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ஆர்.ரவீந்திரன், பாரிமுனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com