56டி பேருந்து ஒன்றிரண்டு மட்டும் மாத்தூர் எம்.எம்.டி.ஏ வரை இயக்கப்படுகிறது. இதனை காலை மாலை வேளையிலாவது மாத்தூர் எம்.எம்.டி.ஏ வரை கூடுதலாக இயக்க வேண்டும். 164 வழித்தடத்தைக் கூட 56 டி பேருந்து தடம் வழியாக கூட மீஞ்சூர் வரை இயக்கலாம். பாரிமுனையில் 18 டி கூடுதலாக விட வேண்டும்.பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட அளவில் நீண்ட தூரம் செல்பவர்களுக்கு இரு பேருந்துகள் மாறி, மாறி போக வேண்டியுள்ளது சிரமமாக உள்ளது.
பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.