பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4 உட்பட பேசின் பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து மேலே ஏறும் வழியில் நடைபாதை முழுவதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இக்கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பி.இடும்பன், வியாசர்பாடி.