திருவொற்றியூரில் இருந்து கே.கே.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், மாம்பலம், திருவல்லிக்கேணி போன்ற ஊர்களுக்கு நேரடி பேருந்துகள் இரண்டு மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.கே. ஈஸ்வரன், திருவொற்றியூர்.