திருவொற்றியூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருவொற்றியூரில்  இருந்து கே.கே.நகர்,  அம்பத்தூர்,  அண்ணா நகர்,  மாம்பலம், திருவல்லிக்கேணி  போன்ற ஊர்களுக்கு  நேரடி பேருந்துகள்

திருவொற்றியூரில்  இருந்து கே.கே.நகர்,  அம்பத்தூர்,  அண்ணா நகர்,  மாம்பலம், திருவல்லிக்கேணி  போன்ற ஊர்களுக்கு  நேரடி பேருந்துகள் இரண்டு மட்டுமே இயக்கப்படுகின்றன.  இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
-பி.கே. ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com