சைதாப்பேட்டை அதிகளவில் ரயில் பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகும். செங்கல்பட்டு, வேலூர் போன்ற அதிக தூரம் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகள், இதர பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு ரயில்வே நிர்வாகம் இத்தகைய ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
-இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை.