பொருள் விநியோகம் சீரமைக்கப்படுமா?

சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 10-ஆம் தேதிக்கு பிறகு சென்றால் பொருள்கள் கிடைப்பதில்லை.

சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 10-ஆம் தேதிக்கு பிறகு சென்றால் பொருள்கள் கிடைப்பதில்லை. கோதுமை விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த பொருள் எப்போது கிடைக்கும் என்ற தெளிவான தகவல் கிடைப்பதில்லை. எனவே அனைத்துப் பொருள்களின் விநியோகத்தையும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பாண்டுரங்கன், ஆதம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com