ஆவடியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

ஆவடி பெருநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 

ஆவடி பெருநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 
தற்போது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல இடங்களில் தண்ணீர் லாரிகள் சரியாக வருவதில்லை. இதை பயன்படுத்தி டிராக்டர், தள்ளுவண்டிகளில் குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு குடம் குடிநீர் ரூ.3 வரை விற்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க பெருநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.வெங்கடாசலபதி, திருமுல்லைவாயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com