எழும்பூர் ரயில் நிலையத்தில், குறிப்பாக உள்ளூர் - கடற்கரை ரயில் நிலையத்தை நோக்கி செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள, 11-ஆவது நடைமேடை மிகவும் தாழ்வாக உள்ளதால் முதியவர்கள் மற்றும் பெண் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கும் போது மிகுந்த சிரமப்படுகின்றனர். வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் அதிகளவில் எழும்பூர் ரயில் நிலையம் வரும் நிலை உள்ளது.
சற்று உயர்த்தி அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.