போக்குவரத்து நெரிசல் தீருமா?

மடிப்பாக்கம் - மேடவாக்கம் சீரமைப்புப் பணிக்காக ஆங்காங்கே பொதுப்பணித் துறை சார்பில் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

மடிப்பாக்கம் - மேடவாக்கம் சீரமைப்புப் பணிக்காக ஆங்காங்கே பொதுப்பணித் துறை சார்பில் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. எடுத்த வேலையை முடிப்பதற்கு நீண்ட நாள் ஆவதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இப்பிரச்னையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

- எம்.எஸ்.இப்ராஹிம், மேடவாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com