சென்னை திருவான்மியூர் சிவகாமிபுரம் பூங்கா எதிரிலுள்ள சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவில் பெயர்ப்பலகை கிழிந்தும் சேதமடைந்தும் காணப்படுவதால் பொதுமக்கள், பெண்கள், வயதானவர்கள் விலாசம் தெரியாமல் சிரமப்படுகின்றனர். இந்தப் பெயர்ப்பலகையைச் சீரமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாய் இருக்கும். அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.