பெயர்ப்பலகை சீரமைக்கப்படுமா?

சென்னை திருவான்மியூர் சிவகாமிபுரம் பூங்கா எதிரிலுள்ள சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவில் பெயர்ப்பலகை கிழிந்தும் சேதமடைந்தும்

சென்னை திருவான்மியூர் சிவகாமிபுரம் பூங்கா எதிரிலுள்ள சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவில் பெயர்ப்பலகை கிழிந்தும் சேதமடைந்தும் காணப்படுவதால் பொதுமக்கள், பெண்கள்,  வயதானவர்கள் விலாசம் தெரியாமல் சிரமப்படுகின்றனர். இந்தப் பெயர்ப்பலகையைச் சீரமைத்துக் கொடுத்தால் பயனுள்ளதாய் இருக்கும்.  அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு,  திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com