ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளின் நலன்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள்,

சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளின் நலன்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள்,  இரவு நேரங்களில்  சமூக விரோதிகளால் மிகவும் அசுத்தம் செய்யப்படுகிறது. காலை நேரங்களில்,  முதியவர்கள் மற்றும் பெண்கள் இருக்கைகளில் அமரமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இரா.எத்திராஜன், 
மேற்கு சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com