ஆராய்ச்சிமணி
மரக்கிளைகள் வெட்டப்படுமா?
சென்னை திரு.வி.க.நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை அருகே வனத்துறையால் வைக்கப்பட்ட மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. சில மரங்களின் கிளைகள் முறிந்து விழும் நிலையில் உள்ளன.
சென்னை திரு.வி.க.நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை அருகே வனத்துறையால் வைக்கப்பட்ட மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. சில மரங்களின் கிளைகள் முறிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றை வெட்டி அகற்ற வேண்டும். மேலும், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள ராமமூர்த்தி காலனி பிரதான சாலையில் பல்வேறு பணிகளுக்காக சாலையில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடி சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
- வி.ஜெயபால், திரு.வி.க.நகர்.